பதில் பொலிஸ் மா அதிபராக விக்ரமரட்ன நியமனம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/03/1354446564police.jpg)
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பங்களாதேஷ் சென்றுள்ளதால் விக்ரமரட்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய பொலிஸ் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பங்களாதேஷ் சென்றுள்ளார்.
தெற்காசிய மற்றும் அண்டைய நாடுகளின் பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து கொள்ளும் இம்மாநாடு இன்று முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. வன்முறை அச்சுறுத்தல், தீவிரவாதம் மற்றும் சர்வதேச குற்றச் செயல்களுக்கு எதிராக பிராந்திய ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வது இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
Related posts:
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 9000 வெற்றிடங்கள்!
பாதுகாப்பை உறுதி செய்வது இராணுவத்தின் பொறுப்பு - இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா!
யாழ்.கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்த ஒன்றுகூடிய மக்களுக்கு அன்டிஜன் பரிசோதனை! சுகாதார நடைமுறையை மீற...
|
|