பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன!

பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி ஜயந்த ஜயசூரிய புதிய பிரதம நீதியரசராகவும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமன கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வைத்து இன்று காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இந்திய மீனவர்கள் 15 பேரினதும் விளக்கமறியல் யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றத்தால் நீடிப்பு !
வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம் இன்று
20 ஆவது திருத்தம் திருத்தங்களுடன் நீதி அமைச்சரால் முன்வைப்பு – நாடாளுமன்றில் கடும் வாதப் பிரதிவாதம்!
|
|