பணிக்குத் திரும்புமாறு பல்கலை. கல்விசாரா ஊழியர்களுக்கு அழைப்பு – உயர் கல்வி அமைச்சு!

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் குழாமை நாளை வேலைக்குச் செல்லுமாறு உயர் கல்வி அமைச்சுக் கூறியுள்ளது.
பல்கலைக்கழகங்களில் கிருமி தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கல்வி நடவடிக்கைகள் அல்லது தங்குமிடங்களை மீண்டும் திறப்பது இந்த வாரம் நடைபெறாது என்று உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தெற்காசிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர்!
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் தொழில்சார்ந்த தொழிற்கல்வி கற்கைநெறிகளை ஆரம்பியுங்கள் - அ...
வாராந்த உத்தரவாத அடிப்படையில் எரிபொருளை நுகர்வோருக்கு விநியோகிக்க வருகிறது புதிய நடைமுறை - மின்சக்...
|
|