பட்டதாரிகளை பிரதேச செயலகத்தில் பதியுமாறு கோரிக்கை!

பருத்தித்துறைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேலைதேடும் பட்டதாரிகளை பயிற்சிக்கு இணைப்புச் செய்து கொள்வதற்கு பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட இம்மாதம் 30 ஆம் திகதியன்று 45 வயதிற்கு குறைந்த பட்டம் பெற்ற விண்ணப்பதாரிகள் எதிர்வரும் ஜீலை 15 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலகத்தில் அலுவலக நாள்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தெரிவித்துள்ளார்.
Related posts:
கைதிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்க பரிந்துரை!
விலங்கு உணவை அத்தியாவசிய பொருளாக அறிவிக்க தீர்மானம் - விவசாயத்துறை அமைச்சு தெரிவிப்பு!
மருத்துவபீட மாணவன் மரணம் - முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரு...
|
|