பட்டதாரிகளுக்கு நாட்டில் பற்றாக்குறை – அமைச்சர மஹிந்த அமரவீர!

நாட்டில் தற்போது தொழில் தேவைகளுக்கு ஏற்ற வகையிலான பட்டதாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக சில அரச நிறுவனங்களில் தற்போதும் கூட வெற்றிடங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
Related posts:
யாழின் பல பகுதிகளில் இன்று மின்தடை!
கொட்டித் தீர்க்கும் கனமழை - வெள்ளத்தில் மூழ்குகியது யாழ்ப்பாணம் - பாடசாலைகள் விடுமுறை - இடரால் பாதி...
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை வருகை!
|
|