பட்டதாரிகளாக 27,603 பேருக்கு வாய்ப்பு!

2015 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, 155,551 பேர், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகைமை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அவர்களில் 27,603 பேரை 2015/2016 கல்வியாண்டுக்காக, பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக, உயர்க் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
தரங்குறைந்த மோட்டார் சைக்கிள் தலைக் கவச விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு!
இலங்கை மீதான பயணத் தடையை நீக்கியது மலேசியா!
இன்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் - நாட்டில் நாளாந்தம் 55 பேர் மரணத்தைத் தழுவுவதாக மதுசாரம் ...
|
|