படித்த புத்திசாலிகள் இலங்கையில் இருந்து மட்டுமே வெளியேறுகின்றனர் என்று காண்பிக்க எதிர்க்கட்சி முயற்சி – ஏனைய நாடகளிலும் இது நடக்கின்றது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டு!

கொத்து ரொட்டியை போடும் விதத்தில் அவசரமாக பொருளாதாரத்தை மேம்படுத்தி புத்திசாலிகளின் வெளியேற்றத்தை தடுத்து விட முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
படித்த தொழில்சார் நிபுணர்கள் நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்வது உலகளாவிய போக்காக மாறியுள்ளது. அமெரிக்கா,இங்கிலாந்து, இந்தியாவில் கூட இது நடக்கின்றது.
படித்த புத்திசாலிகள் இலங்கையில் இருந்து மட்டுமே வெளியேறுகின்றனர் என்று காண்பிக்க எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இப்படியான விடயங்களை சமூகமயப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
மக்களுக்கு தேவையான தடுப்பூசியை வழங்க அரசாங்கத்தால் முடியும் - சுகாதார அமைச்சர் பவித்திரா உறுதி!
பெற்றோல் - டீசலை விடுவிக்கும்போது நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது - இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம்...
|
|
தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
2023 பாதீடு நவம்பர் 14 இல் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு - நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானம்!
தேசிய வேதன ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவு - ஜனாதிபதி செயலாளரினால் எழுத்து மூலம் அ...