படகுகளை விடுவிக்க நடவடிக்கை!

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் 42 படகுகள் எதிர்வரும் சில நாட்களில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய – இலங்கை கடற்றொழில் பிரச்சினை தொடர்பில் இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைவாக இந்த படகுகளை விடுவிக்கவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
தேர்தலை தாமதப்படுத்த சிலர் சூழ்ச்சி – பெப்ரல்!
வட மாகாணத்தில் மலேரியா தொற்று அதிகரிக்கும் அபாயம் - பிராந்திய மலேரியா தடை இயக்க பொறுப்பு வைத்திய அத...
இம்மாத இறுதிக்குள் கொரோனா கட்டுப்பாட்டில் வரும் - இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் !
|
|