நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை தொடர்பில் புதிய தகவல்!

சர்ச்சைக்குரிய நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையினை அரசுடைமையாக்கிய போதிலும் அது குறித்த எந்தவொரு சட்ட ரீதியான ஒப்பந்தங்களும் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசுடைமையாக்கிய நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை குறித்த எந்தவொரு தகவல்களும் தமக்கு கிடைக்கப் பெறவில்லை என சுகாதார அமைச்சு மற்றும் உயர் கல்வியமைச்சு ஆகியவை ஏற்றுக் கொள்வதாகவும், சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி குறித்து நாட்டில் நிலவும் சர்ச்சை நிலையினை கட்டுப்படுத்தவே இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் அதற்கு குறித்த அமைச்சுக்கள் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகளது சங்கத்தின் செயலாளர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.
Related posts:
பிணைமுறி மோசடி விசாரணை: சட்டமா அதிபர் திணைக்களத்தின் அர்ப்பணிப்புக்குப் பாராட்டு!
தேர்தல் நடத்தாவிட்டால் வெளியேறுவேன் – மஹிந்த!
உயர்தரப் பரீட்சை ஒக்டோபரில் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|