நெல்லை உரிய முறையில் சந்தைப்படுத்தாத அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை!

நெல் சந்தைப்படுத்தல் சபையிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லை உரிய வகையில் சந்தைக்கு அனுப்பாத அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
குறித்த உப குழு சிறப்பு செயற்திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சர் சரத் அமுனுகமவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு அதிபர் ஆசிரியர்களின் நிலுவைகள் ஜனவரியில் சீராகும் - வடக்கு கல்விச்செயலர் தெரிவிப்பு!
அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயற்படுகின்றனர் ஜி.எல் பீரிஸ்!
நாட்டை முடக்குவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை; இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!
|
|