நெல்லுக்கு விலைச் சூத்திரம் அறிமுகம்!

அடுத்த போகத்தில் இருந்து நெல்லுக்கு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக விவசாய அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் அரசி விலைக்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
Related posts:
இம்முறை 6012 மாணவர்களே சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்தி பெற்றனர்.
புதிய அரசியல் அமைப்பு: நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சிறப்புக் குழு நியமனம்!
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணியில் இராணுவம் - மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் தகவல்!
|
|