நெல்லியடியில் சுற்றிவளைப்புத் தேடுதல்!

நெல்லியடிப் பிரதேசம் பொலிஸாராலும், இராணுவத்தினராலும் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இன்று அதிகாலையில் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு அந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டிருந்தது.
Related posts:
சிகரட்டுகளின் விலைகள் அதிகரிப்பு!
40 வருடகால நடைமுறையை மாற்றியமைத்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்: தனியாரின் அத்துமீறலை எதிர்த்து கல...
சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
|
|