நுரைச்சோலையில் மின் உற்பத்தி தடை!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப பிரச்சினைகள் காரணமாக மின் உற்பத்தி செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதனால் மின் உற்பத்தி நிலையத்தின் 3 பிரதான மின் உற்பத்தி இயந்திரங்களும் செயல் இழந்துள்ளதாக அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்சன ஜெயவர்தன மேலும் குறிப்பிட்டார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் தொழிநுட்ப பிரச்சினையால் வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல பிரதேசங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
29ஆம் திகதி முதல் A/L பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்!
சந்நிதியான் ஆலய வளாக கடை உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா!
மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் போதுமக்களுக்கு எச்சரிக்கை!
|
|