நீர் கட்டணம் செலுத்துவதற்காக சலகை காலம் அறிவிப்பு!

நீர் கட்டணம் செலுத்துவதற்காக சலகை காலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பலருக்கு கட்டணம் செலுத்த முடியாமல் போயுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் அவ்வாறானவர்களுக்கு ஒரு மாத காலம் சலுகை வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சுற்றாடல், தொழில்சார் சுகாதாரப் பிரதிப் பணிப்பாளரைக் கைதுசெய்ய நிதிமன்று உத்தரவு!
வடக்கில் அவசரகால நிலைமை ஏற்பட்டால் எதிர்கொள்ளத் தயார் - ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்ம...
மேலும் ஒருதொகுதி சைனோபாம் தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தன!
|
|