நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்?

வரும் நாட்களில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நீரை சுத்திகரித்து பொது மக்களுக்கு வழங்கும் போது மேலதிக கட்டணம் ஒன்றை அறவிட வேண்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் நீர்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். மொனராகலை, கும்புக்கனை பிரதேசத்தில் நீர் திட்டத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறியுள்ளார்.
Related posts:
குப்பை அகற்றுவதற்கு உதவுகிறது தென் கொரியா!
அத்தியாவசிய தேவைகளுக்கு தீர்வை பெற்றுத்தாருங்கள் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் அரியாலை முள்ளி பகுத...
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் - ...
|
|