நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் 7 லட்சத்துக்கும் அதிக வழக்குகள்!

நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் 7 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
அரசுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
டெங்கு நோய் பரவும் அபாயம் – சகாதார அமைச்சு!
ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!
|
|