நீதிபதி ஒருவர் வழங்கிய தீர்ப்பு தவறானது என உறுதியானால் மறுபரிசீலனை செய்யக்கோரி மேலும் ஒரு வழக்கை தாக்கல் செய்ய முடியும் – நீதி அமைச்சர் அலி சப்ரி

நீதிபதி ஒருவர் தவறான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார் என்று உறுதியானால் அது தொடர்பில் திருத்தம் செய்வதற்காக மறுபரிசீலனை செய்யக்கோரி மேலும் ஒரு வழக்கை தாக்கல் செய்ய முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அரசியல் நிகழச்சியொன்றில் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
இத்தாலிய தூதுவர் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
மீண்டும் கூடுகிறது சுதந்திரக் கட்சியின் மத்திய குழு!
நிதிக் கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம் - வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு மேலும் 360 மில்லியன் அவசியம் ...
|
|