நிலப் பதிவுகளை நிறைவு செய்ய ஒரு நாள் சேவை!

எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நிலப் பதிவுகளை ஒரு நாளில் நிறைவு செய்யும் சேவை ஒன்றினை அரசு முன்னெடுத்துள்ளது.
அத்துடன், சர்வதேச தரத்திலான மொழிபெயர்ப்புடன் கூடிய பிறப்புச் சான்றிதழ், மரண சான்றிதழ் மற்றும் விவாக சான்றிதழ் ஆகியவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கொழும்பில் ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு
அரசியல் அதிகாரம் எமது கைகளில் இருந்திருந்தால் மக்கள் இன்று வீதிக்கிறங்கவேண்டிய நிலை உருவாகியிருக்காத...
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு!
|
|