நிதி நிலை அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!

பெரும் சர்ச்சைகளின் மத்தியில் நிதி அமைச்சால் முன்வைக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கு 1735 பில்லியன் ரூபா அரச செலவுக்கு ஒதுக்கும் நிதி நிலை அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இந்த யோசனையை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சமர்பித்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புதிய அடையாள அட்டை அனைத்து செயற்பாடுகளுக்கும் செல்லுபடியாகும்!
சீனா செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
கொரோனா தொற்று: உலகில் ஒரு மில்லியனை தாண்டிய நோயாளர்கள்!
|
|