நாளை முதல் மதுபான நிலையங்கள் பூட்டு!

Wednesday, June 12th, 2019

பொசன் நிகழ்வினை முன்னிட்டு நாளை(13) முதல் எதிர்வரும் 19ம் திகதி வரை அனுராதபுர மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்படுவதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts: