நாளை நோன்புப் பெருநாள்!

நாட்டின் எந்தப் பகுதியிலும் தலைப்பிறை தென்படாமையினால், நாளை மறுதினம் (14) வௌ்ளிக்கிழமை, நோன்புப் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்தள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடாளுமன்ற சர்ச்சை : விசாரணை செய்ய 7 நீதிபதிகள் நியமனம்!
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : அடுத்த வாரத்தில் சுமார் 250 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்ற வாய்...
வெளிநாடு சென்று திரும்பிய நிலையில் நாடாளுமன்றின் படைக்கள சேவிதரும் தனிமைப்படுத்தல்!
|
|