நான் பொறுப்பல்ல – தேர்தல் ஆணையாளர்!
Monday, July 24th, 2017
தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரோ அல்லது தாமோ பொறுப்பு கூறவேண்டிய தேவை இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு தாமும், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருபே பொறுப்பு கூறவேண்டும் என பலர் நினைக்கின்றனர். அது தவறு என குறிப்பிட்ட அவர், நாடாளுமன்றம் சட்டமூலத்தின் குறைநிறைகளை நிவர்த்தி செய்து தரும் பட்சத்தில் தேர்தலை நடத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
தொடர் போராட்டம் – மக்கள் பெரும் நெருக்கடியில்!
உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்களின் மாற்றம் - கல்வி அமைச்சின் செயலாளர் தெரி...
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற மாணவர்களில் 80 வீத வருகைப் பதிவு கவனத்தில் கொள்ளப்படம...
|
|