நாட்டில் அடையாளம் காணப்படாத 3,500 காச நோயளர்கள் உள்ளனர் – சுகாதார அமைச்சு !

Wednesday, November 23rd, 2016

நாட்டில் 3,500 அடையாளம் காணப்படாத காச நோயளர்கள் உள்ளதாகவும்  இதனால் நாட்டில் காச நோயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் தன்மை நிலவுவதாகவும் வைத்தியர் காந்தி ஆரியரத்ன தெரிவித்தள்ளார்.

கடந்த 5 வருடங்களில் நாட்டில் 9,500 காச நோயார்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.மேலும் நாடு முழுவதும் காச நோயை பரிசோதிப்பதற்கு வசதிகள் உள்ளதாக வைத்தியர் காந்தி ஆரியரத்ன குறிப்பிட்டார்.6 மாதங்கள் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றால் சாக நோயிலிருந்து முற்றாக விடுபடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

ministry-of-health

Related posts: