நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதிமுதல் மார்ச் 14 ஆம் திகதி வரையான குறுகிய கால விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மாகாண பிரதம செயலாளர்கள் தொடக்கம் அதிபர்கள் வரை அனைவருக்கும் சுற்று நிரூபம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
Related posts:
மதுபானநிலையங்களுக்கான அனுமதிப் பத்திரங்களைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் கோரப்பட்...
புதிய நியமனங்கள் அனைத்தும் இரத்து!
மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகளே காணப்படுகிறன - பொதுமக்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டுமென மாவ...
|
|