நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் – ஜே.வி.பியின் தலைவர் அனுர

புதிய அமைச்சரவை மாற்றத்துடன் நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
கொழும்பில் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைக் கூறியுள்ளார்அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளது நாட்டின் சட்டம் நீதி என்பன வீழ்ச்சியடையும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது
இவை அனைத்துக்கும் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் இந்த நிலையில் அமைச்சரவையில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான அமைச்சர்களை தொடர்ந்தும் அமைச்சரவையில் இணைத்துகொண்டதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மை மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கடிதங்கள் கிடைக்காதவர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்!
தோழர் திலக் அவர்களின் துணைவியாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கண்ணீர் அஞ்சலிகள்!
மக்கள் தேவைகளை நிவர்த்தி செய்வதில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலையீடு இடையூறு செய்கிறது – ஈ....
|
|