நாடு திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாதுகாப்பு அமைச்சு!

கடந்த மார்ச் 1 முதல் 15 வரையான காலப்பகுதியில் ஐரோப்பா, ஈரான் மற்றும் தென்கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
Related posts:
ஆகஸ்ட் மாதம் முதல் கொழும்பு - வாரணாசி விமான சேவை - பிரதமர் மோடி அறிவிப்பு!
ஆர்க் பீஸ் சீன கப்பல் இலங்கை வருகை!
வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு மீண்டும் புள்ளிகள் வழங்கும் முறை அறிமுகம் - போக்குவரத்து அமைச்சு...
|
|