நாடு கடத்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரி கைது!

டுபாய் நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட நதீமல் பெரேராவுடன் இலங்கைக்கு வருகை தந்த சிறைச்சாலை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் 14 மணி நேர விசாரணைகளின் பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அரிசி விலையில் திடீர் வீழ்ச்சி!
வடக்கில் இன்று சூரியன் உச்சம்!
வீணைக்கு வாக்களித்து வெற்றியின் பங்காளர்களாக மாறுங்கள் – அல்வாயில் ஈ.பி.டி.பி வேட்பாளர் விக்னேஷ்!
|
|