நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான புதிய குழு உறுப்பினர்கள் நியமனம் !

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான புதிய குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, இன்றைய நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்ததன் பின்னர் குறித்த குழுவின் உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.
இதனடிப்படையில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஸ, நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்ஸ, விமல் வீரவங்ச, மகிந்த அமரவீர, வாசுதேச நாணயக்கார, பிரசன்ன ரணதுங்க, மற்றும் அலி சப்ரி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், அநுரகுமார திஸாநாயக்க, ரிஷாட் பதியுதீன், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ சுமந்திரன் ஆகியோரும் குறித்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை வந்தது இந்தியக் கப்பல்!
தனியார் ஊடகங்களைக் கட்டுப்படுத்த விசேட சட்டம் - மஹிந்த தேசப்பிரிய !
திரவ தொற்று நீக்கி க்கான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானம் - நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!
|
|
அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி சகலரும் பொறுப்புடன் செயற்பட்டால் மீண்டும் ஒரு முடக்க நிலையை...
ஒரு லீற்றர் டீசல் 12 ரூபா நட்டத்திலே விற்பனை செய்யப்படுகின்றது - நாடாளுமன்றில் எரிசக்தி இராஜாங்க அம...
கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு - கல்வி ...