நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் மீண்டும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் மீண்டும் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை காலை 10 மணியளவில் இந்த விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் இன்று 4ஆவது நாளாகவும் தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சட்டவிரோதமாக இறக்குமதி : 1.2 கோடி ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!
தனியார்துறை பேருந்து சேவையை வீழ்ச்சியடைய இடமளிக்க மாட்டேன் - போக்குவரத்து அமைச்சர் பவித்திராதேவி வன்...
நாளைமுதல் வடக்கு, உள்ளிட்ட 4 மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்...
|
|