நாடாளுமன்றம் வருகின்றது கோப் அறிக்கை!

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் கோப் குழு உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கோப் குழுவின் உறுப்பினரான பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்த போதிலும், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக அது முடியாமல் போனதால் இந்த வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறியிருந்தார்.
Related posts:
உரத்திற்குத் தட்டுப்பாடு – வடக்கு விவசாயிகள் கவலை!
ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு நிபுணர்கள் குழு இலங்கை வருகிறது!
நடளாவிய ரீதியில் 32 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசி - சுகாதார அமைச்சின் தொற்று நோ...
|
|