நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற குண்டு தாக்குதலை அடுத்து நாட்டில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றம் நிலைமைகளை ஆராய்வதற்காக இன்றையதினம் கூடியது.
இந்நிலையில் சபையில் ஏற்பட்ட சலசலப்பக்களை அடுத்து நாளை(24) காலை 10.00 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
அடுத்த மாதம் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்லில் பேச்சுவார்த்தை!
உயிரிழப்புக்களால் வரும் நட்டத்தை ஈடு செய்ய குறிவைக்கப்படுவோர் சிறார்கள் தான் - மதுபானம் மற்றும் போதை...
பாரத தேசம் கொரோனாவின் பிடியிலிருந்து விரைவில் மீண்டுவர வேண்டும் - யாழ். நாக விகாரையில் விசேட வழிபாடு...
|
|