நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடவுள்ளது!

இன்று காலை 10.30 அளவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரதமர் செயலாளரின் நிதி உரிமையை சவாலுக்கு உற்படுத்தும் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் முன்வைக்க தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கை - இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவை!
வடக்கு மாகாண ஆளுநர் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு – வடக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாட...
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு உடனடி நடவடிக்கை - அமைச்சர் ஜனக ...
|
|