நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடவுள்ளது!

இன்று காலை 10.30 அளவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரதமர் செயலாளரின் நிதி உரிமையை சவாலுக்கு உற்படுத்தும் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் முன்வைக்க தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
Related posts:
ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது தேயிலை தொழிற்துறை - அமைச்சர் நவீன் திசாநாயக்க
ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 433 முறைப்பாடுகள் பதிவு!
மக்கள் எம்மை மீண்டும் தெரிவு செய்வார்கள் – நம்பிக்கை வெளியிட்டார் மஹிந்த ராஜபக்ச!
|
|