நாடளாவிய ரீதியில் 70 தாதியர்களுக்கு கொரோனா !

நாடளாவிய ரீதியில் 70 தாதியர்கள் கொவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி திருகோணமலை மருத்துவமனையில் 17 தாதியர், ராகம மருத்துவமனையில் 8 தாதியர், கராபிட்டி மற்றும் கேகாலை ஆகிய இடங்களில் தலா 4 தாதியர்கள் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
தற்போது அதிகரித்துள்ள கொவிட் தொற்று காரணமாக குறைந்த ஓய்வு கொண்ட மேலதிக வேலை நேரத்தில் பணிபுரிய தங்கள் உறுப்பினர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக தாதியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை!
மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை இராணுவத்தினரால் விடுவிப்பு!
குறைந்த வருமானம் பெறுவோரை அரச போக்குவரத்து சேவையில் இணைக்க தீர்மானம் - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர...
|
|