நாடளாவிய ரீதியில் மதுபான நிலையங்களுக்கு பூட்டு!

நாடளாவிய ரீதியில் உள்ள சகல மதுபான நிலையங்களையும் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை 16 ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Related posts:
அரச பணியாளர்கள் பேஸ்புக்கால் நேரத்தை வீணடிப்பு!
வரும் ஜனவரியில்93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல்!
பால் மாவின் விலைகள் உடனடியாக அதிகரிக்கப்படாது- கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு!
|
|