நவீன வசதிகளுடன் கூடிய S13 ரயில் இலங்கைக்கு!

இந்தியாவின் தயாரிப்பிலான பயணிகள் போக்குவரத்து S13 ரயிலானது கப்பல் மூலமாக நேற்று(02) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த ரயிலில் 13 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன், ரயில் பெட்டிகளில் wifi வசதிகள் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அரசினால் – அரசுக்கு என்ற முறையில் குறித்த ரயிலானது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு அரிசி ஆலை உரிமையாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சமாசம்!
விதிமுறைகளை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை - மஹிந்த தேசப்பிரிய!
எரிவாயு வெடிப்பு - இலங்கை காப்புறுதி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என அமைச்சர் பசில் ராஜபக்ச பணி...
|
|