நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் நடைபாதை வியாபாரத்திற்கு முற்றாகத் தடை!

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபாரம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நடை பாதை வியாபாரத்தினால் பொதுமக்கள் மற்றும் நிரந்தர வியாபாரிகள் ஆகியோருக்குப் பெரும் இடையூறு ஏற்படுதல், மற்றும் விபத்துக்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பு என்பவற்றைக் கருத்திற் கொண்டே பிரதேச சபை இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இரணைமடு தொடர்பில் விசாரணை செய்ய மூவரடங்கிய குழு நியமனம்!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் நாளை வழமைக்கு திரும்பும் - இராஜாங்க அமைச்சர் திலும் அமு...
வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரக்க வாய்ப்பு - அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்!
|
|
நியமனத்துக்காகக் காத்திருக்கும் 820 சுகாதாரத் தொண்டர்களை உள்ளீர்த்த பின்னரே மேலதிக தெரிவுகள் இடம்பெற...
காணி இல்லாத 233 பேருக்கு காணி கொள்வனவு செய்வதற்கான நிதி கிடைத்துள்ளது – யாழ் மாவட்ட செயலகம் தகவல்!
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நி...