நல்லூர் நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் உயிரிழப்பு!

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் (Iragunatha Kumaradas Mappana Mudaliar) சிவபதமடைந்தார்.
1929ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இன்று இறைவனடி சேர்ந்தார்.
1964 டிசம்பர் 15 முதல் இன்று முதல் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக பணியாற்றி கொண்டிருந்தவர்.
000
Related posts:
இடமாற்றத்தில் பாதிக்கப்பட்ட நுண்கலைப்பாட ஆசிரியர்களை உடனடியாக சொந்த இடங்களுக்கு விடுவிக்க வேண்டும் -...
நுளம்பு பொருகும் அபாயம் : கிணறுகளுக்கு மேல் தடுப்பு வலை இடவும் - சுகாதாரப்பிரிவினர் அறிவுறுத்து!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மாமியார் இராஜசுந்தரம் சுகுனேஸ்வரியின் பூதவுடல் தீயுடன் சங்கமம் !
|
|