நல்லூர் கந்தன் தேர்த் திருவிழா இன்று: அலையென திரண்ட பக்தர்கள்!

வரலாற்றுப் புகழ்பெற்ற. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று நடைபெற்றுவருகிறது.
வருடாந்த திருவிழாவின் 24ஆம் நாளான இன்றைய தினம் (20) நடைபெறும் தேர்த்திருவிழாவைக் காண நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அலையெனப் பக்தர்கள் திரண்டு வந்து நால்லூரானை வணங்கி அருள்பெற்று வருகின்றனர்.
Related posts:
வறிய மாணவர்களின் கற்றல் ஊக்குவிப்புக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவை...
வழமைக்கு திரும்பியது புகையிரத சேவைகள்!
கொரோனா : கட்டுப்பாடுகளை தளர்த்த அவசரம் காட்ட வேண்டாம் - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!
|
|