நயினை நாகபூசனி அம்மன் தேர் திருவிழா இன்று!

வரலாற்று சிறப்பு மிக்க சக்தி பீடங்களில் ஒன்றான நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பிகையின் வருடாந்த மஹோற்ஸவத்தின் ரதோற்சவப் பெருவிழா இன்றையதினம் வெள்ளிக்கிழமை அதிகாலை அபிசேக பூஜைகளுடன் ஆரம்பமாகி நடைபெற்று முடிந்ததுள்ளது.
சுகாதார கட்டுப்பாடுகள் ஒரு புறம் காணப்பட்டாலும் நயினை நாகபூசனி அம்மன் மேலான பக்தியால் மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
Related posts:
பாடசாலைகளை சுத்தப்படுத்தவும் - கல்வி அமைச்சு!
22இல் சைட்டம் குறித்த மருத்துவ சங்கத்தின் மனு மீதான விசாரணை!
அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவத அமைச்சரவை தீர்மானம்!
|
|