வென்றார் பிரதமர் ரணில் – நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி!

கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் , எதிராக 122 வாக்குகளும் பதிவாகியிருந்தன. 26 பேர் வாக்களிப்பில் பங்கு கொள்ளவில்லை.
Related posts:
கட்சி மாறினால் பதவி பறிக்கப்படும் - மாகாண சபைகள் அமைச்சு!
சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படாது - மஹிந்த தேசப்பிரிய!
நாளாந்தம் 932.4 மெற்றிக் தொன் பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலுடன் கலக்கின்றது - சுற்றாடல் அமைச்சு எச்சரிக்க...
|
|