நகர்ப்புற குடிசைவாசிகளுக்கு வீடு வழங்கும் வேலைத்திட்டம் 2024 இல் நிறைவடையும் – நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற குடிசைவாசிகளுக்கும் வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் 2024 ஆம் ஆண்டில் நிறைவடையும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே நாட்டிலுள்ள 40 ஆயிரம் நகர்ப்புற குடிசைவாசிகளில் 23 ஆயிரம் பேருக்கு தற்போது வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
ஏனையோருக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அடையாள அணிவகுப்புக்கு புதிய ஆடை!
எச்சரிக்கை: வன்னியில் மூவருக்கு பன்றிக் காய்ச்சல் !
நாடு திரும்பினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
|
|