தொழில் வல்லுனர்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை – ஜனாதிபதி

சர்வதேச நாடுகளை போன்றே இலங்கையில் தொழில் வல்லுனர்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
கொத்தலாவல பாதுகாப்பு பயிற்சி கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்
இலங்கை மருத்துவ துறையில் விசேட மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றதுஇதன் எண்ணிக்கை 50 சதவீதமாக காணப்படுகின்றதுஎனினும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறுகின்ற மருத்துவத் துறை சார்ந்த மாணவர்கள், அரசாங்கத்திற்கும் தெரியாமல் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்
Related posts:
வரும் 10ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றில் வித்தியா கொலை வழக்கு!
விரைவில் பனைசார் டிப்ளோமா கற்கைநெறி!
நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் – மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எ...
|
|