தொழிற்துறை உற்பத்திகள் தசம் மூன்று சதவீதத்தால் உயர்வு!

நாட்டின் கடந்த மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்திகள் தசம் மூன்று சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மாதாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருட ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில,; இந்த வருடத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, தொழிற்துறை உற்பத்திகளில் மருந்த உற்பத்திகள் 19 தசம் ஐந்து சதவீதத்தாலும், உலோக மூலப்பொருட்கள், கலப்பு உலோக உற்பத்தி பொருட்கள் 12 தசம் ஏழு சதவீதமாக அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில,; இந்தவருடத்தில் உணவுத் துறை உற்பத்தியில் இரண்டு தசம் மூன்று சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Related posts:
epdpnews.com இணையத்தள வாசகர்களுக்கு இனிய தீபத் திருநாள் வாழ்த்திக்கள்.
காலத்தினால் செதுக்கப்பட்டவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - வை. தவநாதன் பெருமிதம்!
கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் மீண்டும் காற்று மாசுபடும் வீதம் அதிகரிப்பு - தேசிய கட்டிட ஆராய்ச்சி ...
|
|