தொழிற்சாலை உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் பாரிய வளர்ச்சி!

கடந்த மாதத்தில் தொழிற்சாலை உற்பத்திகளும் சேவைகள் துறையும் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன.
மத்திய வங்கியின் புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட, கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் அடிப்படையில் இந்த வளர்ச்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், உற்பத்தித் துறையும் 46 மாதங்களில் இல்லாதளவுக்கு 50.6 புள்ளிகளினால் கடந்த மாதத்தில் வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்தில் 16.3 புள்ளிகளாகக் காணப்பட்ட கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், மார்ச் மாதத்தில் 66.9 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
Related posts:
சீனி, உப்புக்கு வரி அதிகரிக்கப்படும் : அமைச்சர் ராஜித!
வீடற்றவர்களுக்கு பெறுமதியான வீடுகள் வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப...
இலங்கையை அச்சுறுத்தும் கோரோனா - 2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 400 க்கும் அதிகமான மரணங்கள...
|
|