தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் – இலங்கையிடம் அமெரிக்கா உறுதி!

இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளினதும், ஜெனிவா தீர்மானித்தினதும், முழுமையான அமுலாக்கத்திற்கு தமது ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்ளிஸ், ஊடகவியலாளர்கள் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்கும் கடப்பாட்டையும் அமெரிக்கா கொண்டுள்ளது.
இதற்கமைய, நீண்டகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அமெரிக்க தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்க எதிர்பார்ப்பதாக அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் - கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகால...
நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற செய்தியை சர்வதேச நாணய நிதியம் உலகுக்கு அனுப்பியுள்ளது - அமைச்ச...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகப் பணிகள் நிறைவடைகின்றது - யாழ் மாவட்ட அரசாங்...
|
|
வடக்கில் சோதனை செய்யப்பட்ட 12 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை- ஆ.கேதீஸ்வரன் - பொலிஸ் உத்தியோகத்...
இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய 11,552 பி.சி.ஆர் பரிசோதனைகள் - யாழ்ப்பாணத்திலும் சில பகுதிகள் முடக்கம...
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மத்திய வங்கி இணக்கம் -...