தொடருந்து சேவை இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்!

இன்று நள்ளிரவு முதல் தொடருந்து சாராதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்க பிரதான செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடருந்து நிர்வாக பிரச்சினையை முன்னிறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
Related posts:
தனியார் துறையில் மட்டும் 4 இலட்சம் வெற்றிடங்கள் - தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம்!
இறுதி கிரியையின் போது உயிர் பிழைத்த சிறுமி –யாழ்ப்பாணத்தில் அதிசயம்!
வாடகை அடிப்படையிலான கட்டடங்களை அமைச்சுகளின் பாவனைகளுக்கு பெற்றுக்கொள்ள - ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித...
|
|