தைப்பொங்கல் தினத்தன்று நீரில் மூழ்கி 8 பேர் மரணம்!

தைப்பொங்கல் தினமான நேற்று முன்தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் கடலிலும் குளங்களிலும் குளித்தபோதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 பேர் இளைஞர்கள் எனவும் 2 பேர் குடும்பஸ்தர்கள் எனவும் ஒருவர் சிறுவன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை திருகோணமலை, சங்கமித்தை கடற்கரையில் நேற்று முன்தினம் சுழிக்குள் சிக்குண்ட நால்வரை திருகோணமலைப் பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்டவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Related posts:
மோதிக் கொண்ட அமைச்சர்கள்!
நீண்டகாலத்திற்குப் பின் விலங்கன்கலட்டி வீதி புனரமைப்பு!
காதல் தொடர்பில் தெவரப்பெருமவின் வரைவிலக்கணம்!
|
|