தேவை ஏற்படின் 4 ஆவது தடுப்பூசியை வழங்க இலங்கை தயார் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தகவல்!

தேவை ஏற்பட்டால் 4 ஆவது கொவிட் தடுப்பூசியை வழங்க இலங்கை தயாராக உள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஒமிக்ரோன் பிறழ்வுடன் கொவிட் பரவல் முடிவுக்கு வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
ஆகையால், கொவிட் தடுப்பூசியின் 4 ஆவது டோஸை வழங்க அரசாங்கம் மேலதிக கொள்வனவு செய்வதில்லை.
இருப்பினும், 4 ஆவது டோஸ் தேவைப்படும் போதும் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவுச் செய்வதற்கான அமைப்பு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் இலங்கைக்கு!
அரசியல் கட்சிகளிடம் பொது நிலைப்பாடொன்று இல்லை - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!
ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு - சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோருகிறத...
|
|