தேவையான நேரத்தில் சரியான தீர்வு எடுக்கப்பட வேண்டும் – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் கோரிக்கை!

கொரோனா வைரஸ் நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதை விட நோய் பரவுவதைத் தடுப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நோய் பரவுவதைத் தடுப்பதற்கு ஏதேனும் ஒரு முறையில் நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அந்தத் தீர்மானத்தை உரிய நேரத்தில் எடுக்க வேண்டும் எனவும் அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
பாண் விலை அதிகரிக்கும்?
ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு!
டெங்கு நோயின் தாக்கம் பாடசாலை மாணவர்களுக்கே அதிகம்!
|
|