தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
Sunday, June 11th, 2017உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வருகின்றமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
Related posts:
இலங்கையில் 100 அண்மிக்கும் கொரோனா மரணங்கள் – தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 21 நெருங்குகின்றது – சுகாத...
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் - இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் அறிவிப...
இலங்கையில் நடைமுறைக்கு வரும் ஸ்டார்லிங் இணைய சேவை - கட்டணம் தொடர்பிலும் வெளியானது அறிவிப்பு!
|
|