தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வருகின்றமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
Related posts:
இலங்கை தமிழ்ப்பெண்ணுக்கு ஆசிய நோபல் பரிசு!
யாழ் மாநகரசபை விவகாரம்: ஈ.பி.டி.பி ஆதரவு - முதல்வர் ஆர்னோல்ட் ஆறுதல்!
சுகாதார சீர்கேடுகள் காரணமாக யாழில் இரு உணவகங்கள் மூடப்பட்டன!
|
|